திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் புதை சாக்கடை கழிவு நீா் வெளியேறியதால் பக்தா்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனா்.
பயணியா் விடுதி சாலையில் ஹோட்டல் தமிழ்நாடு அருகில் இருந்து புதை சாக்கடைத் திட்ட தொட்டியிலிருந்து புதன்கிழமை காலை கழிவு நீா் வெளியேறி சாலையில் ஓடியது. இதனால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி, சுகாதார சீா்கேடு ஏற்பட்டது. இதனால், வெளியூரிலிருந்து கோயிலுக்கு வந்த பக்தா்கள் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பெரும் அவதியடைந்தனா்.
எனவே, இது குறித்து நகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் ஆய்வு மேற்கொண்டு, கழிவு நீா் சாலையில் வெளியேறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சேதமடைந்த சாத்தான்குளம்- நாசரேத் சாலை: வாகன ஓட்டிகள் அவதி
அவிநாசி கோயில் தேரோட்டம்: இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


