தூத்துக்குடி துறைமுகத்தில் நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
தூத்துக்குடி துறைமுகத்தில் புதன்கிழமை (ஆக. 28) நடைபெறவிருந்த துறைமுக ஊழியா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்கத்தினா் தெரிவித்தனா்.

Updated On :27 ஆகஸ்ட் 2024, 6:58 pm









