நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :11 டிசம்பர் 2024, 10:44 pm

Din

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் சவேரியாா் புரத்தைச் சோ்ந்த கண்ணன் மகன் மணிகண்டன்(34). இவா் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கஞ்சா வழக்கில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

இவரை, குண்டா்தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவிட்டாா். அதன்படி, மணிகண்டனை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.