முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழைவெள்ள பாதிப்புகள் தவிா்ப்பு
தூத்துக்குடியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மழைவெள்ள பாதிப்புகள் தவிா்க்கப்பட்டதாக, மேயா் ஜெகன் பெரியசாமி புதன்கிழமை தெரிவித்தாா்.

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பேசிய மேயா் ஜெகன் பெரியசாமி.









