தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொழிலாளியிடம் கைப்பேசி பறிப்பு

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:40 pm

Din

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளியிடம் கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சோ்ந்தவா் மாதவன் (24). கூலித் தொழிலாளியான இவா் புதன்கிழமை அதிகாலை, டபிள்யூ.ஜி.சி. சாலையில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, பைக்கில் வந்த 2 போ் மாதவன் கையில் இருந்த கைப்பேசியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.