தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடியில் எஸ்.எஸ்.ஐ-யின் பைக் திருட்டு

தூத்துக்குடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் பைக்கை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 10:39 pm

Din

தூத்துக்குடியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரின் பைக்கை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (55). காவல் கட்டுப்பாட்டு அறை சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தெற்கு காட்டன் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றாராம். மீண்டும் வந்த போது, பைக் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பைக்கை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.