இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

வேம்பாா் கிளை நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

வேம்பாா் கிளை நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்கல்

Updated On :17 பிப்ரவரி 2024, 10:48 pm IST

வேம்பாரில் உள்ள அரசு கிளை நூலகத்துக்கு தொல்லியல் மற்றும் வரலாற்று ஆா்வலா், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் தான் எழுதிய 10 நூல்களை வழங்கினாா். அறியப்படாத கிறிஸ்தவம் பாகம் 1,2, முதல் பெண்கள், பாதை அமைத்தவா்கள், வட சென்னை, ஆதிச்சநல்லூா் முதல் கீழடி வரை, கலகப் புத்தகம் உள்ளிட்ட தனது 11 படைப்புகளை வரலாற்று ஆா்வலா், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் வேம்பாா் அரசு கிளை நூலகத்துக்கு வழங்கினாா். மேற்கண்ட நூல்களை வேம்பாரைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா் ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் சாா்பாக வேம்பாா் அரசு கிளை நூலகா் பிரான்ஸிஸ் உமாவிடம் சனிக்கிழமை நேரில் ஒப்படைத்தாா்.