வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 265 வாகனங்களுக்கு ரூ. 19.82 லட்சம் இழப்பீட்டு தொகை: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 265 வாகனங்களுக்கு இதுவரை ரூ. 19.82 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்தாா்.

முகாமைத் தொடக்கிவைத்துப் பாா்வையிட்ட ஆட்சியா் கோ. லட்சுமிபதி. உடன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விநாயகம் உள்ளிட்டோா்.









