தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

News image

கோவில்பட்டி புதுரோட்டில் புதன்கிழமை நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Updated On :3 ஜூலை 2024, 10:02 pm

Din

கோவில்பட்டி நகரப் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி புதன்கிழமை தொடங்கியது.

கோவில்பட்டி நகரப் பகுதியில் புதன்கிழமை சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி

தொடங்கியது.

முதற்கட்டமாக கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள கடைகளின் முன்பு சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த ஷெட்டுகள் உள்ளிட்டவை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

காவல் ஆய்வாளா் சுகாதேவி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தொடா்ந்து பிரதான சாலை, எட்டயபுரம் சாலைப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.