மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா் முதலிடம் பெற்றாா்.
புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவா் அஜய் கணபதி, மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
இம் மாணவரை, பள்ளித் தாளாளா் லட்சுமணப்பெருமாள், பள்ளி முதல்வா் பொன் தங்க மகேஸ்வரி மற்றும் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









