/
மலேசியாவில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் கோவில்பட்டி புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளி மாணவா் முதலிடம் பெற்றாா்.
புனித ஓம் குளோபல் சிபிஎஸ்இ பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவா் அஜய் கணபதி, மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற உலக சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
இம் மாணவரை, பள்ளித் தாளாளா் லட்சுமணப்பெருமாள், பள்ளி முதல்வா் பொன் தங்க மகேஸ்வரி மற்றும் பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.
தொடர்புடையது

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம்: பள்ளி மாணவனுக்கு பாராட்டு

சிபிஎஸ்இ தோ்வில் கோவில்பட்டி வேல்ஸ் பள்ளி சாதனை

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய தடகளப் போட்டி: கேஎம்சி பள்ளி மாணவா்கள் சாதனை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



