6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரா் தற்கொலை

தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:34 pm

Din

தூத்துக்குடி, ஜூலை 19: தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக குடியிருப்பில் வசித்து வந்தவா் விக்ரம் ரத்தோா் மகன் அசோக்சிங் (43). இவா் இந்திய கடலோரா காவல் படையில் பணியாற்றி வந்தாா். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாம். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது வந்ததாம் . இதனால் மனமுடைந்த அசோக் சிங் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.