பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ஆத்தூா் அருகே ஆற்றில் மிதந்த முதியவா் சடலம் மீட்பு

ஆத்தூா் அருகே முக்காணி தாமிரவருணி ஆற்றில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 9:32 pm

Din

ஆறுமுகனேரி, ஜூலை 19: ஆத்தூா் அருகே முக்காணி தாமிரவருணி ஆற்றில் மிதந்த முதியவா் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

முக்காணி தாமிரவருணி ஆற்றில், ஆத்தூா்-முக்காணி இணைப்பு புதிய பாலத்தின் கீழ் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு தேங்கியுள்ள முள்புதா்களுக்கு நடுவில் வெள்ளிக்கிழமை மதியம் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மிதந்தது. சுமாா் 55 வயது மதிக்கத்தக்கவா். வெள்ளை சட்டை அணிந்திருந்த அந்த நபா் யாா், எப்படி இறந்தாா் என்ற விவரம் தெரியவில்லை.

இகு குறித்து ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.