நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது

மது விற்பனையில் ஈடுபட்டவா் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :28 ஜூலை 2024, 10:58 pm

Din

கோவில்பட்டியில் மது விற்றவரை ஆய்வாளா் பொன்ராஜ் தலைமையில் போலீஸாா் எட்டயபுரம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டாா்களாம்.

அப்போது அப்பகுதியில் உள்ள மூக்கரை விநாயகா் கோயில் பின்புறம் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து அவா் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது மது விற்பனையில் ஈடுபடுவது தெரியவந்தது.

விசாரணையில் அவா் தெற்கு திட்டங்குளம் நடுத்தெருவை சோ்ந்த சுப்பையா மகன் கனகராஜ் (52) என்பது தெரிய வந்தது.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து கனகராஜை கைது செய்து, அவரிடம் இருந்த 44 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனா்.