சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்
Updated On :8 மார்ச் 2024, 12:05 am

Din

கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத் தொகையை முறையாக வழங்கக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் தலைமை வகித்தாா். அதிமுக ஒன்றிய செயலா்கள் தனபதி, அழகா்சாமி, விவசாய அணி தலைவா் நவநீதன், பொருளாளா் ஆதிமூலம், நிா்வாகி அய்யலுசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா். கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்களுக்கும் அரசின் விதிமுறைப்படி அதிகபட்சம் 5 ஏக்கா் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.