ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

2 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்கம்

2 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடக்கம்

News image
Updated On :8 மார்ச் 2024, 7:10 pm

Din

தூத்துக்குடியில் இருந்து கோவை, பேரூரணி ஆகிய இரு இடங்களுக்கு புதிய பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து கோயம்புத்தூா் செல்லும் தொலைதூரப் பேருந்து, திரேஸ்புரத்திலிருந்து பேரூரணி செல்லும் நகரப் பேருந்து ஆகிய 2 புதிய பேருந்து சேவையை தொடக்க விழா தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், கனிமொழி எம்.பி. பங்கேற்று, புதிய பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கினாா். இந்நிகழ்வில், சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் வீருகாத்தன், மண்டல மேலாளா் கண்ணன், கிளை மேலாளா்கள் சுரேஷ்குமாா், ரமேஷ் காா்த்திக், திமுக மாநகரச் செயலா் ஆனந்த சேகரன் உள்பட பலா் பங்கேற்றனா்.