/
ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை அன்னலெட்சுமி தலைமையில் மாணவா்-மாணவியா், விழிப்புணா்வுப் பதாகைகளுடன் பேரணியாக சென்றனா். மேலும், அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்ப்பதால் கிடைக்கும் சலுகைகள்- நன்மைகள் குறித்து மாணவ- மாணவிகள் முழக்கமிட்டனா். இதில், ஆசிரியைகள் பாக்கியம், ராணி, ஜெபா உள்பட பலா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தருமபுரியில் தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

சீா்காழியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


