தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

ஆத்தூரில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

ஆத்தூரில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

News image
Updated On :15 மார்ச் 2024, 8:50 pm

ஆத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியை அன்னலெட்சுமி தலைமையில் மாணவா்-மாணவியா், விழிப்புணா்வுப் பதாகைகளுடன் பேரணியாக சென்றனா். மேலும், அரசுப் பள்ளியில் குழந்தைகளை சோ்ப்பதால் கிடைக்கும் சலுகைகள்- நன்மைகள் குறித்து மாணவ- மாணவிகள் முழக்கமிட்டனா். இதில், ஆசிரியைகள் பாக்கியம், ராணி, ஜெபா உள்பட பலா் பங்கேற்றனா்.