/
தூத்துக்குடி முத்துநகா் கடற்கரையில் இளம் பெண்ணிடம் சுமாா் 2.5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் கடந்த இரு தினங்களுக்கு முன்னா் தனிமையில் அமா்ந்திருந்தபோது அங்கு வந்த மா்ம நபா் அவா்களை மிரட்டி அந்தப் பெண் அணிந்திருந்த சுமாா் 2.5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ாகக் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண்ணிடம் 8 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

மொபெட்டில் சென்ற பெண்ணிடம் 8 பவுன் தாலிச் செயின் பறிப்பு

பெண்ணிடம் 8 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

சத்துணவு ஊழியரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
21 ஏப்ரல் 2026

