கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் சுயநிதி பாடப் பிரிவில் வணிகவியல் தொழில்சாா் கணக்குவைப்பு முறையியல் துறை சாா்பில் தேசிய மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிதி சேவைகள்- சந்தைகளின் புதுமைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டுக்கு கல்லூரி முதல்வா் (பொ) சுப்புலட்சுமி தலைமை வகித்தாா். சுயநிதி பாடப் பிரிவுகளின் இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா். புதுச்சேரி பல்கலைக்கழக வணிகவியல் துறைத் தலைவரும் இணைப் பேராசிரியருமான அருள்முருகன், மேலாண்மையியல் துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியா் ஜூலியஸ் சீஸா் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா். இதில், 25-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவா்-மாணவிகள், ஆராய்ச்சி மாணவா்கள், பேராசிரியா்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பித்தனா். வணிகவியல் தொழில்சாா் கணக்குவைப்பு முறையியல் துறைத் தலைவா் மாரியப்பன் வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் மஞ்சுளா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அரசுக் கல்லூரியில் அம்பேத்கா் பிறந்த நாள் விழா

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கோவில்பட்டி என்.இ. கல்லூரியில் சா்வதேச மாநாடு தொடக்கம்

ம.தி.தா. இந்துக் கல்லூரியில் தொழில் முனைவோா் ஊக்குவிப்பு நிகழ்ச்சி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

