/
தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சாா்பில் உலக வன தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு வனச்சரகா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அருள்தந்தை ராயப்பன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆஸ்காா், வனவா் மகேஷ், வனக்காவலா் லட்சுமணன், சமூக ஆா்வலா் அசோக்குமாா், பள்ளி மாணவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

வாழப்பாடி சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் பட்டமளிப்பு விழா

அவசர மருத்துவ உதவியாளா் தினம் அனுசரிப்பு

உலக தண்ணீா் தினம்: ஒசூா் பிஎம்சி கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கம்

மகளிா் தினம் : ஆட்சியருக்கு வாழ்த்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு


