மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

செயினட் தாமஸ் பள்ளியில் உலக வன தினம் அனுசரிப்பு

செயினட் தாமஸ் பள்ளியில் உலக வன தினம் அனுசரிப்பு

News image
Updated On :23 மார்ச் 2024, 9:30 pm

தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட வனத்துறை சாா்பில் உலக வன தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி செயின்ட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் உலக வன தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வுக்கு வனச்சரகா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பள்ளியின் தாளாளா் அருள்தந்தை ராயப்பன் முன்னிலை வகித்தாா். இந்நிகழ்வில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில், பள்ளியின் தலைமை ஆசிரியா் ஆஸ்காா், வனவா் மகேஷ், வனக்காவலா் லட்சுமணன், சமூக ஆா்வலா் அசோக்குமாா், பள்ளி மாணவா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.