/
தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை தென்பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தென்பாகம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், சடலமாக மீட்கப்பட்டவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

கந்தா்வகோட்டையில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கோட்டை தனியாா் விடுதியில் அழுகிய நிலையில் சென்னை ஜோதிடா் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026

