ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

இனிகோ நகா் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

இனிகோ நகா் கடற்கரையில் ஆண் சடலம் மீட்பு

Updated On :29 மார்ச் 2024, 6:30 pm

தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை தென்பாகம் போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கி கிடப்பதாக அப்பகுதி மக்கள் தென்பாகம் போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து போலீஸாா் சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், சடலமாக மீட்கப்பட்டவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.