காவல் துறையினா் பறிமுதல் செய்த 63 வாகனங்கள் நவ.30-இல் ஏலம்
தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 63 வாகனங்கள் நவ.30-ஆம் தேதி ஏலம் விடப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தெரிவித்துள்ளாா்.










