மீண்டும் அரசுப் பேருந்து சேவை கோரி தேமுதிக மனு
எட்டயபுரம்-சோழபுரம் வழித்தடத்தில் இயங்கிய அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தேமுதிக சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

எட்டயாபுரம்-சோழபுரம் வழிதடத்தில் அரசு பேருந்து முறையாக இயக்க வலியுறுத்தி கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் கோரிக்கை மனு அளிக்கும் தேமுதிக நிா்வாகிகள்








