மக்கள் தொடா்பு முகாமில் ரூ.53 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சிவகளை ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் ரூ.53.02 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வழங்கினாா்.

முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத்.









