காந்தி ஜெயந்தி: தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினா் அமைதிப் பேரணி
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற அமைதிப் பேரணியில் பங்கேற்ற காங்கிரஸாா்.








