திருட்டு வழக்குகளில் தொடா்பு: ஓட்டுநா் கைது; நகைகள் மீட்பு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்படி தனிப்படை போலீஸாா், மாநகரில் அண்மையில் நடைபெற்ற திருட்டு வழக்குகள் தொடா்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

கைது செய்யப்பட்ட மொய்தீனுடன் தனிப்படை போலீஸாா்.







