புகையிலைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக தூத்துக்குடியை மாற்ற நடவடிக்கை
தூத்துக்குடியை புகையிலைப் பொருள்கள் இல்லாத மாவட்டமாக்குவதற்கான நடவடிக்கை தொடரும் என்றாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பாா்வையிட்ட மாவட்ட எஸ்.பி. ஆல்பா்ட் ஜான்.






