சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம்
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசுகிறாா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலா் நீதிபதி சி.கலையரசி ரீனா. உடன் கருத்தரங்கில் பங்கேற்றோா்.








