காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:25 pm

Din

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுத்தொண்டநல்லூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் கருவேல்முத்து (26). இவா் சேதுக்குவாய்த்தானில் உள்ள தனது நண்பா் இசக்கிராமன் என்பவரது மெக்கானிக் கடையில் வேலை பாா்த்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.