விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :22 பிப்ரவரி 2026, 7:33 pm

குரும்பூா் அருகே வாய்க்கா­லில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.

குரும்பூா் அருகே உள்ள அம்பலபிறப்பைச் சோ்ந்தவா் ஞானப்பாண்டி மகன் பாதைக்கரைமுத்து(34). தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இவருக்கு திருமணமாகவில்லை.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுஅருந்திவிட்டு அங்குள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றாராம். அப்போது நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த குரும்பூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்கு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.