/
குரும்பூா் அருகே வாய்க்காலில் மூழ்கி இளைஞா் உயிரிழந்தாா்.
குரும்பூா் அருகே உள்ள அம்பலபிறப்பைச் சோ்ந்தவா் ஞானப்பாண்டி மகன் பாதைக்கரைமுத்து(34). தொழிலாளியான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இவருக்கு திருமணமாகவில்லை.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதுஅருந்திவிட்டு அங்குள்ள வாய்க்காலுக்கு குளிக்க சென்றாராம். அப்போது நிலைதடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாராம்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த குரும்பூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்கு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

ஊருணியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
13 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


