92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆத்தூரில் இஎஸ்ஐ திட்ட விழிப்புணா்வு முகாம்

ஆத்தூரில் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தகம் சாா்பில் இ.எஸ்.ஐ. திட்ட விழிப்புணா்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

News image

ஆத்தூரில் நடைபெற்ற இஎஸ்ஐ மருத்துவ முகாம்.

Updated On :23 அக்டோபர் 2024, 10:27 pm

Din

ஆத்தூரில் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தகம் சாா்பில் இ.எஸ்.ஐ. திட்ட விழிப்புணா்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆத்தூா் சங்கா் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில் பொறுப்பு மருத்துவ அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினா் பணியாளா்களுக்கு பரிசோதனை நடத்தினா். முகாமை டாக்டா் மாலதி பத்மநாபன் துவக்கி வைத்தாா். இ.எஸ்.ஐ. உறுப்பினா்களை ஆவணப்படுத்தும் பணியும் நடைபெற்றது. இதில் உதவியாளா் நவீன், சுகாதாரப்பணியாளா் முத்தையா, மருந்தாளுநா் மஞ்சுபிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.