நில உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்க வட்டாட்சியா், நில அளவையருக்கு உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நிலத்தை அளவீடு செய்யாத வட்டாட்சியா், நில அளவையா் ஆகியோா் நில உரிமையாளருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்குமாறு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.









