பட்டா நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி கரிக்கலாம்பாக்கத்தில் சாலை மறியல்! சட்டசபைத் தோ்தலைப் புறக்கணிக்கவும் முடிவு!
இலவச மனைப் பட்டா வழங்கி 10 ஆண்டுகளாகியும் நிலத்தை அளவீடு செய்து தராததைக் கண்டித்து புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.









