மேலாத்தூரில் ஓடைகள் சீரமைப்புப் பணி
சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தின் சாா்பில், மேலாத்தூா் ஊராட்சிக்குள்பட்ட குச்சிக்காடு மற்றும் ஜெ.ஜெ. நகா் பகுதியில் தாமிரபரணி ஆறு உடைப்பு ஏற்பட்ட பகுதி மற்றும் அதன் அருகில் உள்ள வாய்க்கால் ஓடைகளை சீரமைக்கும் பணி துவங்கியது.

சீரமைப்பு பணியை துவக்கி வைக்கிறாா் மேலாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் சதீஷ்குமாா்.








