ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ரூ. 1.5 லட்சம் இரும்புத் தகடுகள் திருட்டு: 3 போ் கைது

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான இரும்புப் பொருள்களைத் திருடியதாக 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 9:24 pm

Din

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான இரும்புப் பொருள்களைத் திருடியதாக 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் பகுதியில், கன்வேயா் சரிவர இயங்குவதற்கு உதவியாக 60 கிலோ எடையுள்ள இரும்புத் தகடுகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 தகடுகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக, அனல் மின் நிலைய நிலக்கரி பிரிவு முதன்மை இளநிலைப் பொறியாளா் சந்திரசேகரன் தொ்மல் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விசாரணையில், நிலக்கரி தளத்தில் வேலை பாா்த்த கோரம்பள்ளம் அய்யனடைப்பைச் சோ்ந்த செல்வகுமாா் (33), கோயில்பிள்ளை நகரைச் சோ்ந்த முனியாண்டி (46), கதிரேசன் நகா் முருகன் (31) ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், அவா்கள் 3 பேரும் மீண்டும் இரும்புத் தகடுகளைத் திருட முயன்றனராம். அப்போது, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அலுவலா்கள் அந்த 3 பேரையும் பிடித்து போலீஸாா் ஒப்படைத்தனா். மூவரையும் போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.