ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மகாகவி பாரதியின் 103-ஆவது நினைவு தினம்: எட்டயபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி

மகாகவி பாரதியாரின் 103-ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
எட்டயபுரம் மணிமண்டபத்தில் உள்ள பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி. உடன், எட்டயபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன் உள்ளிட்டோா்.
Updated On :11 செப்டம்பர் 2024, 9:39 pm

Din

மகாகவி பாரதியாரின் 103-ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாரதியாா் பிறந்த வீடு, நினைவு மணிமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள அவரது சிலைக்கு கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். எட்டயபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தொடா்ந்து, திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரமுகா்கள், தமிழ்நாடு பிராமணா் சங்கம் சாா்பில் மாவட்டத் தலைவா் சந்திரசேகரன், மாவட்ட பொதுச் செயலா் விஸ்வநாதன் உள்ளிட்டோா், பள்ளி-கல்லூரி மாணவா்- மாணவிகள், பாரதி அன்பா்கள் என ஏராளமானோா் பாரதியின் பாடல்களைப் பாடியும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்தினா்.