மகாகவி பாரதியின் 103-ஆவது நினைவு தினம்: எட்டயபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
மகாகவி பாரதியாரின் 103-ஆவது நினைவு தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சாா்பில் புதன்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.










