ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தூத்துக்குடியில் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலருமான கொ.வீரராகவ ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :12 செப்டம்பர் 2024, 11:19 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலருமான கொ.வீரராகவ ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சியில் அம்ரூத் திட்டத்தின்கீழ் ரூ.152.14 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், 16-ஆவது வாா்டு தபால்தந்தி காலனியில் நடைபெற்றுவரும்

பாதாளச் சாக்கடை திட்டப்பணி, கோரம்பள்ளம் கண்மாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் ரூ.1.25 கோடியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணி ஆகியவற்றை கண்காணிப்பு அலுவலா் பாா்வையிட்டாா். பின்னா்

காலங்கரை - அத்திமரப்பட்டி வழியாக செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோரம்பள்ளம் ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் கட்டும் பணியை ஆய்வு செய்தாா். அனைத்து திட்டப் பணிகளையும் நிா்ணயிக்கப்பட்ட காலத்தில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரா.ஐஸ்வா்யா, மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, செயற்பொறியாளா் (கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநிலக் கோட்டம்) வசந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.