தூத்துக்குடியில் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலருமான கொ.வீரராகவ ராவ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.









