/
ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் ஆத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், புன்னைக்காயலில் மலேரியா கொசு ஒழிப்பு மருந்து தெளிப்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மலேரியா காய்ச்சலை உண்டாக்கும் முதிா் கொசுக்களை ஒழிக்கும் வகையில் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் மருந்துத் தெளிப்புப் பணி நடைபெறுகிறது. மேலும், கொசு உற்பத்தியைத் தடுக்கும்வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தபட்டது.
மாவட்ட மலேரியா அலுவலா் ஆனந்தன் கண்காணிப்பில் சுகாதார ஆய்வாளா் சுபாஷ், அரிராமசந்திரன், சுனில்தா்ஷன் ஆகியோா் ஒருங்கிணைப்பில் மருந்து தெளிப்புப் பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலக மலேரியா தினம் அனுசரிப்பு!

தொழிற்சாலையில் மலேரியா நோய் கண்டறியும் முகாம்

அரியலூரில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

போதைப் பொருள் இல்லா தமிழகம்: விழிப்புணா்வு விளையாட்டுப் போட்டி
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


