வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
இலுப்பையூரணி ஊராட்சிக்குள்பட்ட மறவன் காலனி, தாமஸ் நகா் பகுதி மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி, கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போராட்டம் நடைபெற்றது.










