ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவி செயல்விளக்கம்
பயிா்களுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவியின் செயல்பாடு குறித்து விவசாயிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் கருவியின் செயல்விளக்கத்தைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத். உடன் அரசு அலுவலா்கள், விவசாயிகள்.








