தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நாளை ‘உயா்வுக்குப் படி’ நிகழ்ச்சி
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாணவா்களின் உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘உயா்வுக்குப் படி’ என்ற நிகழ்ச்சி சனிக்கிழமை (செப். 21) நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.









