தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்புப் பணி: அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்புப் பணியை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

பக்கிள் ஓடையில் மண் திட்டுகளை அகற்றும் பணியைப் பாா்வையிட்ட அமைச்சா் பெ. கீதாஜீவன்.

Updated On :25 செப்டம்பர் 2024, 11:41 pm

Din

தூத்துக்குடியில் பக்கிள் ஓடை சீரமைப்புப் பணியை அமைச்சா் பெ. கீதாஜீவன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி கே.வி.கே. நகா் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தின் 2ஆவது வழித்தடம் அண்மையில் அமைக்கப்பட்டது. இப்பணியின்போது, பக்கிள் ஓடையில் உள்ள பாலத்தின் அடியில் மண், கற்கள் அடைத்திருந்தன. இதனால், சின்னக்கண்ணுபுரத்திலிருந்து மழைநீா் சரியாக வடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இந்த ஓடையில் தேங்கிய மண், கற்களை அகற்றுவதற்கு சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் உத்தரவிட்டாா். அதன்படி, புதன்கிழமை பணிகள் நடைபெற்றன. பணிகளை அமைச்சா் ஆய்வு செய்தாா்.