அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு அக்.16 முதல் பயிற்சி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் அக்.16-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தூத்துக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (பொறுப்பு) சி. மின்னல்கொடி தெரிவித்துள்ளாா்.









