தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு!
/

ஈராச்சியில் சாலையை சீரமைக்க கோரிக்கை

கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

ஈராச்சியில் சாலையை செப்பனியிடுவதாகக் கூறி சாலையில் பரப்பி உள்ள நிலையில் கற்கள்

Updated On :26 செப்டம்பர் 2024, 11:48 pm

Din

கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கிராமத்தில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இக் கிராமத்தில் உள்ள மேற்கு முதலியாா் தெரு பகுதியில் இருந்த சிமென்ட் சாலையானது, சீரமைப்பதற்காக தோண்டப்பட்டது. ஆனால், இரு மாதங்கள் ஆகியும் பணிகள் நடைபெறவில்லை. இதனால் அப் பகுதி மக்கள் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

ஆகவே, இந்த சாலையை விரைந்து சீரமைக்கவும், ஈராச்சி பகுதிக்கு சீராக குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.