மூன்றரை ஆண்டுகளில் 4,436 மாற்றுத்திறனாளிகளுக்கு நலஉதவிகள்: ஆட்சியா் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4,436 மாற்றுத்திறனாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிக்கு செயற்கை கால் வழங்குகிறாா் அமைச்சா் பெ.கீதா ஜீவன். உடன், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்.








