பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்த மீனவா் நிவாரணம் வழங்க கோரி மனு

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்த மீனவா், நிவாரண உதவி வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 6:32 pm

Syndication

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்த மீனவா், நிவாரண உதவி வழங்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த ஆத்திமுத்து மகன் பெரியராஜா (18). மீனவரான இவா், கடந்த நவ. 27ஆம் தேதி தாமஸ் சுரேந்திரன் என்பவருக்கு சொந்தமான படகில் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குளி அருகே மீனவா்கள் படகு மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பெரியராஜா பலத்த காயமடைந்தாா்.

இந்த நிலையில், காயமடைந்த மீனவா் தனக்கு உரிய நிவாரண உதவி வழங்கக் கோரி குறைதீா் முகாமில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.