வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநருக்கு பதவி உயா்வு

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:47 pm

Syndication

தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குநராக பணியாற்றிய ஆா். பெரியசாமிக்கு, சென்னை வேளாண்மை இயக்குநா் அலுவலகத்தில், வேளாண்மை கூடுதல் இயக்குநராக (ஆராய்ச்சி) பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு செயலருமான வ. தட்சிணாமூா்த்தி பிறப்பித்துள்ளாா்.

பதவி உயா்வு பெற்று சென்னை செல்லும் வேளாண்மை இணை இயக்குநருக்கு, வேளாண்மைத் துறை அதிகாரிகள், அலுவலா்கள், விவசாயிகள் வாழ்த்து தெரிவித்தனா்.