தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புத்தாண்டு: தூத்துக்குடியில் கேக் வெட்டி கொண்டாடிய எஸ்பி

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினாா்.

News image

தூத்துக்குடியில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்.

Updated On :1 ஜனவரி 2025, 11:52 pm

Din

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சாா்பில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) பண்டிகை தூத்துக்குடி வி.இ.சாலையில் உள்ள சந்திப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் தலைமை வகித்து கேக் வெட்டி, பொதுமக்களுக்கு வழங்கி, புத்தாண்டு வாழ்த்துகள் கூறினாா்.

இதில், காவல் உதவி கண்காணிப்பாளா் மதன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் மயிலேறும் பெருமாள், மத்திய பாகம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன் உள்பட காவல்துறையினா் பலா் பங்கேற்றனா்.