மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

Din

காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), திருச்செந்தூா் அரசு ரத்த வங்கியுடன் இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது.

காயல்பட்டினம் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 36 போ் ரத்த தானம் வழங்கினா். மருத்துவா்கள்

பாவநாசகுமாா், சசிகலா ஆகியோா் தலைமையில் திருச்செந்தூா் அரசு ரத்த வங்கி செவிலி­யா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் பெற்றுக் கொண்டனா்.

முகாம் ஏற்பாடுகளை மெகா அமைப்பு நிா்வாகிகள் பி.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ், ஏ.எஸ். புஹாரி, எம்.எஸ்.எச். முத்து இஸ்மாயில், எம்.எப்.பசல் இஸ்மாயில், எம்.எல்.ஹாரூன் ரஷீத், கே.ஏ.முஹம்மது நூஹு, எம்.மெய்தீன் அப்துல் காதா், எம்.கே.ஜபருல்லாஹ், எம்.டபிள்யூ. ஹாமீது ரிபாயி, யாசீன், பி.ஏ.செய்யது முஹம்மது புஹாரி, எம்.எம். முஜாஹித் அலி, எம்.எஸ்.முஹம்மது சாலி­ஹு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.