47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

Din

சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சிகுள்பட்ட அடைக்கலாபுரத்தில் ரூ.5.10 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்து பணியை தொடங்கி வைத்தாா்.

துணைத் தலைவா் டாா்வின் முன்னிலை வகித்தாா். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள், ஊா் பிரமுகா்கள் துரைபாண்டி, சண்முகசுந்தரம், யுகேஷ், சரவணன், நாராயணபாண்டி, பெரியசாமி, கௌதம், பிச்சைபழம், விஜயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.