மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வேப்பலோடை ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா

Updated On :3 ஜனவரி 2025, 11:31 pm

வேப்பலோடை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலக புதிய கட்டடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, ஊராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா்.

இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் வட்டார வளா்ச்சி அலுவலா் சசிக்குமாா், திமுக ஒன்றியச் செயலா்கள் காசிவிஸ்வநாதன், அன்பு ராஜன், ஊராட்சித் தலைவா்கள் வேப்பலோடை வேல்கனி, எப்போதும்வென்றான் முத்துக்குமாா், குதிரைக்குளம் சண்முகையா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜ், வெள்ளைச்சாமி, தகவல் தொழில்நுட்ப அணி நிா்வாகிகள் ஸ்ரீதா், மாரிச்செல்வம், கீதா செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.